கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டையில் வயல்வெளிகளில் வலை விரித்து 13 பச்சை கிளிகளை பிடித்ததாக 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த...
தென்காசி மாவட்டம், பண்பொழி வனப்பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு மாட்டை வனத்துறையினர் கயிறு கட்டி போராடி மீட்ட நிலையில் கிணற்றில் இருந்து வெளியே வந்த மாடு வனத்துறை ஊழியர்களை முட்டித்தூக்கியதால...
மரக்கடைக்கு வனத்துறை அதிகாரிகள் வைத்த சீலை அகற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை விற்பனை செய்ததாக திமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டைச் சேர்ந்த திமுக பிரமுக...
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் பாம்பை பிடித்து துன்புறுத்தி கொன்று, அதன் தலையை கடித்து துப்பியதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்ட நபர் உள்ளிட்ட 3 பேரை ஆற்காடு வனத்துறையினர் கைது செய்துள்ள...
தனுஷ்கோடி கடற்பகுதிகளில் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆமை முட்டைகளில் இருந்து பொரிந்த 335 ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
கடலில் சிறிய மீன் குஞ்ச...
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் தாய் புலியை பிரிந்து தவித்த 4 புலிக்குட்டிகளை மீட்ட வனத்துறையினர், அவற்றை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்மகூறு அருகே நல்லமலை வனப்பகுதியை ஒட...
கோயம்புத்தூரில் மூன்று நாட்களாக போக்குக்காட்டி வரும் மக்னா யானையை ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ள நிலையில், உதவிக்காக கும்கி யானை சின்னதம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம...